Thursday, September 4, 2008

தொழிலாளி

தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் வர்க்கம்
பட்டினியால் வாடும் வர்க்கம்
கொடி பிடிக்கவே தெரிந்த வர்க்கம் என பேசப்படும் வர்க்கம்
தொழிலாளி . . . .

No comments: