காலையில் கண் விழித்து எழுந்ததும்
மனைவி கேட்டாள்
மளிகை வாங்க காசு வேனும்
மகன் கேட்டான்
அப்பா பள்ளி கட்டணம் என்றான்
கடைக்கு சென்றால்
வாடகை கேட்டு ஒருவர்
சம்பளம் கேட்டு கடை பையன்
இதற்காக கடன் வாங்கி
தொழில் நடத்த கடன் வாங்கி
மொய் வைக்க கடன் வாங்கி
கடன் வாங்கி கடன் வாங்கி
கலைத்துபோய்
கடன் பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் குடும்பதலைவன்
Sunday, September 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
شركة مكافحة حشرات بالقطيف
شركة تنظيف بالدمام
شركة تسليك مجارى بالدمام
Post a Comment